Tamil Quotes
The List of Tamil Quotes is below. வாழ்கை கவிதை / Tamil Quotes about Life சிலரிடம் சில விசயங்களை புரியவைக்க கஷ்டப்படுவதை விடச் சிரித்துவிட்டு கடந்து செல்வதே சிறந்தது. நீ என்ன செய்தாலும் குற்றம் சொல்ல நாலு பேர் இருப்பான் பல நேரங்களில் வாழ்க்கை…. நமக்கு கற்று தரும் பாடங்களின் சாட்சிகளாகக் கண்ணீர் வாழ்ந்துவிட்டுப் போகிறது. ஒருவனை மனிதனாக ஆக்குபவை உதவிகளும் வசதிகளும் அல்ல அவனுக்கு ஏற்படும் இடையூறுகளும் துன்பங்களும் ஆகும். கவலைகள் வந்து கொண்டுதான் இருக்கும். அதனை நிரந்தரமாக்குவதும் தற்காலிகமாக்குவதும், உன்னிடம்தான் உள்ளது. நிரந்தரமாக்கினால் நீ நோயாளி. தற்காலிகமாக்கினால் நீ புத்திசாலி. போகும் போதே என்னை ரசித்துக் கொண்டே போ… திரும்பி வரமாட்டேன் உனக்காக.. இப்படிக்கு வாழ்க்கை. எல்லார்கிட்டயும் உண்மையா இருந்தா நீ நல்லவன் இல்ல முட்டாள்… நாளை விடிந்தால் நடக்கும் கதை யாருக்கும் தெரியாது… உன்னை நீயே வீண் என நினைத்தால் விடியலே கிடையாது, நீயே உலகிற்குத் தூண் என நினைத்தால் உன் வாழ்வில் இருளே கிடையாது.. எல்லாருடைய வாழ்க்கையும் ஒரு மெழுகுவர்த்தி போல தான். தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டும் தெரியும், அருகில் சென்று பாருங்கள் அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது தெரியும். வாழ்க்கையில்.. தட்டிவிட்டவர்களையும், தட்டிக்கொடுத்தவர்களையும் மறவாதே!!! சந்தோஷம் நிறைந்த இடத்தில் வாழ நினைப்பதை விட, நீ இருக்கும் இடத்தில் சந்தோசத்தை உண்டாக்கு உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும்… வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல.. நீ மற்றவர்கள் மனதில் வாழும் வரை.. நேசிக்க யாருமில்லாத போது தான், யோசிக்க வைக்கிறது வாழ்க்கை.. கோடிக்கணக்கான கற்பனைகள், லட்சக்கணக்கான முயற்சிகள்,ஆயிரக்கணக்கான தோல்விகள் இருந்தாலும் ஒருசில நிஜங்களுடன் நாம் வாழ்கின்ற இந்த நிகழ்வுக்குப் பெயர் தான் வாழ்க்கை… எவரையும் எக்கணமும் எதற்காகவும் சார்ந்திருக்காதே, வெளிச்சம் இல்லையேல் நிழல் கூட துணை நிற்காது.. முயற்சி செய்ய தயங்காதே முயலும் போது உன்னை முட்களும் முத்தமிடும்… இன்பத்திலும் துன்பத்திலும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு உண்மை இந்த நிமிடம் கூட நிரந்தரமில்லை.. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நமக்கு ஏதோ ஒன்றைக் கற்பித்து விட்டு தான் சொல்கிறார்கள்.. வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே, என்ன செய்கிறாய் என்பதை...
Read More